திருச்சி விமான நிலையத்தில் 349 கிராம் கடத்தல் தங்கம்: வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 349 கிராம் கடத்தல் தங்கம் வான் நுண் ணறிவு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் கிரைண்டர் மோட்டாரில் கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் 349 கிராம் கடத்தல் தங்கம்: வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: