அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெற்றால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் கீழ் அவர் உடனடியாக தகுதியிழப்பு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அவதூறு வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதியிழப்பு செய்யப்பட்டது பரபரப்பை உருவாக்கியது.
The post 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பாஜக எம்பி நாளை தகுதிநீக்கம்? appeared first on Dinakaran.