மகளிர் ஒற்றையர் பைனலில் அரியானாவின் அஞ்சலி ரதி 6-4, 4-6, 7-5 என்ற செட்களில் கர்நாடக வீராங்கனை சாய் ஜான்வியை வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு நீடித்தது. முதல் 2 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு கேடயம், ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க கவுரவ செயலர் பிரேம் காரா, இணை செயலர் வெங்கட், இயக்குனர் ஜித்தன் ஜோஷி, இண்டியம் நிறுவன நிர்வாகிகள் ராம்குமார், விஜயபாலாஜி பங்கேற்றனர்.
The post டென்னிஸ் சாம்பியன்கள் appeared first on Dinakaran.
