இந்நிலையில் வௌிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய பிஎப்ஐ தலைவர்கள், உறுப்பினர்கள் கேரள மாநிலம் மூணாறில் தங்கி உள்ளனர். அவர்கள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி சேர்க்க மூணாறு வில்லா விஸ்டா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் குடியிருப்பு திட்டத்தை உருவாக்கி செயல்படுவதாகவும் தகவல் வௌியானது.
இதையடுத்து பணமோசடி தடுப்பு விசாரணையின் ஒருபகுதியாக மூணாறில் உள்ள 4 வில்லாக்கள், 6.75 ஏக்கர் நிலங்களை அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக பறிமுதல் செய்தது. கைப்பற்றப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.2.53 கோடி என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
The post பிஎப்ஐக்கு சொந்தமான வில்லாக்கள், நிலங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.