மெக்சிகோவில் பரபரப்பு!: 164 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 18 பயணிகள் பலி..!!

மெக்சிகோவில் 42 பயணிகளுடன் பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 164 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இந்த கோர விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இதில் 6 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியாகி உள்ளது. பயணம் செய்தவர்களில் 22 பேருக்கு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post மெக்சிகோவில் பரபரப்பு!: 164 அடி ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. 18 பயணிகள் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: