மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி தம்பதி பலி

விழுப்புரம்: மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி தம்பதி பலியாகியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சுந்தரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

The post மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி தம்பதி பலி appeared first on Dinakaran.

Related Stories: