தீரன் சின்னமலை சிலைக்கு மாலை

பாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 4: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கவுண்டம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் தவமணி, ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் அரங்கநாதன், சரவணன் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post தீரன் சின்னமலை சிலைக்கு மாலை appeared first on Dinakaran.

Related Stories: