தென்காசி இராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு: தமிழ்நாடு அரசு

தென்காசி: தென்காசி இராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . நாளை முதல் நவம்பர்.16 வரை உரிய இடைவெளியில் 105 நாட்களுக்கு 60 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தென்காசி இராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: