கேரள மாநிலத்தில் பெற்றோரை வெட்டிக் கொன்ற மகனை கைது செய்தது போலீஸ்!!

கேரளா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெற்றோரை வெட்டிக் கொன்ற மகனை போலீஸ் கைது செய்தது. குடும்பத் தகராறில் தாய் சாரதா, தந்தை கிருஷ்ணன்குட்டியை வெட்டிக் கொன்ற மகன் அனில்குமார் கைது செய்யப்பட்டார்.

 

The post கேரள மாநிலத்தில் பெற்றோரை வெட்டிக் கொன்ற மகனை கைது செய்தது போலீஸ்!! appeared first on Dinakaran.

Related Stories: