அப்போது, “பாகிஸ்தான், இந்தியா இடையே நடந்த போர்களின் விளைவுகள் அனைவருக்கும் தெரியும். காஷ்மீர் உள்ளிட்ட தீர்க்கப்படாத பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை பதற்றமான சூழலே நிலவும். இதனால் உறவுகள் நீடிக்காது. எனவே இந்தியா, பாகிஸ்தான் இடையே நீடிக்கும் பிரச்னைகள் குறித்து இந்தியாவுடன் பேச தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
The post தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாக். தயார்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு appeared first on Dinakaran.