மகாராஷ்டிராவில் ராட்சத கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்து 20 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி விரைவு சாலையின் 3-ம் கட்ட கட்டுமானப்பணி நடைபெற்று வந்தது. இந்த பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 20 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

The post மகாராஷ்டிராவில் ராட்சத கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்து 20 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: