மணிப்பூர் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேரிடம் சிபிஐ வாக்குமூலம் பெற உச்சநீதிமன்றம் தடை..!!

டெல்லி: மணிப்பூர் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேரிடம் சிபிஐ வாக்குமூலம் பெற உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 4 பெண்களிடம் சிபிஐ வாக்குமூலம் பெறக் கூடாது என்று மனுதாரர் வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார். மனுதாரர் கோரிக்கையை ஏற்று 4 பெண்களிடம் வாக்குமூலம் பெறக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. மணிப்பூர் வன்முறையை சிபிஐ விசாரிக்க தடை கோரி பாதிக்கப்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

The post மணிப்பூர் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேரிடம் சிபிஐ வாக்குமூலம் பெற உச்சநீதிமன்றம் தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: