மதுரை அழகர் கோவில் நடைபெறும் ஆடி பெரும் திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கியது

மதுரை: மதுரை அழகர் கோவில் நடைபெறும் ஆடி பெரும் திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கியது. மதுரை கள்ளழகர் கோவிலில் கடந்த 24ஆம் தேதி ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

The post மதுரை அழகர் கோவில் நடைபெறும் ஆடி பெரும் திருவிழாவையொட்டி தேரோட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: