இந்த மணி திருமலை தேவஸ்தானம் சார்பில் தெலுங்கானா மாநிலம் புவனகிரி மலை பகுதியில் ரூ.1,400 கோடியில் கட்டப்படும் பெருமாள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த மணியின் வெளிவட்டம் 5 அடியும், உள்விட்டம் நான்கரை அடியும் கொண்டதாகும். இதுபோன்ற மணி வேறு எங்கும் இல்லை என்று உலோக கலைஞர்கள் தெரிவித்தனர். மேலும், கிரேன் உதவியுடன் தான் இந்த மணியை தூக்க முடியும் என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் தெலுங்கானாவிற்கு அனுப்பப்படும் கைவினை கலைஞர் தெரிவித்தனர்.
The post நாகர்கோவில் அருகே 1,350 கிலோ எடையில் வெண்கல மணி: தெலுங்கானாவில் உள்ள புவனகிரி பெருமாள் கோயிலுக்கு செல்கிறது appeared first on Dinakaran.