சென்னை: 2ம் நிலை காவலர்கள் 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் இன்று வழங்குகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.