திருவள்ளூர் பூண்டி பகுதியில் டயர் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பகுதியில் டயர் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் ஏற்பட்ட தீயை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post திருவள்ளூர் பூண்டி பகுதியில் டயர் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: