இதனையடுத்து பகவதிராஜ் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார், வக்கீல் சித்ரா மற்றும் அவரது கணவர் மோகன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், சித்ரா ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 7 பேருக்கு வங்கிகளில் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு தேனியில் சித்ராவை கைது செய்தனர்.
The post வங்கிகளில் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.41 கோடி மோசடி பெண் வக்கீல் கைது appeared first on Dinakaran.