டெல்லி யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியதால் வெள்ளப்பெருக்கு..!!

டெல்லி: டெல்லி யமுனை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யமுனை ஆற்றின் அபாய அளவான 205.33 மீட்டரை விட தற்போது 205.98 மீட்டர் வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post டெல்லி யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியதால் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: