கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது போலீஸ்..!!

சென்னை: கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸ் தாக்கல் செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை அடையாறு மகளிர் போலீஸ் தாக்கல் செய்தது.

The post கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: