தமிழகம் அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயம்..!! Jul 27, 2023 மூதூர் அரக்கோணம் ராணிப்பேட்டை ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயமடைந்தார். அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி பாம்பு கடித்து படுகாயம் அடைந்தார். The post அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயம்..!! appeared first on Dinakaran.
சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா முடிந்து 3ஆண்டுகளாகியும் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல்இருப்பது ஒன்றியஅரசு தனதுகடமையை புறக்கணிக்கும் செயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் கடும் அமளி.. வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் தனித் தீர்மானம்
திங்கள் மனு நாளில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை புதியம்புத்தூர் அருகே அடைக்கப்பட்ட நடைபாதையை திறந்துவிட்ட அதிகாரிகள்
தமிழ்நாட்டில் 9 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்