சக்கம்மா கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: சிவகாசி அருகே சக்கம்மா கோயில் நிலம் ஆக்கிரமிப்பு குறித்த வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க ஆணையிட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சக்கம்மா கோயிலுக்குரிய ரூ.4 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

The post சக்கம்மா கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: