மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முறையிட முடிவு

டெல்லி: மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ‘இந்தியா’ கூட்டணியின் 26 கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

The post மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முறையிட முடிவு appeared first on Dinakaran.

Related Stories: