அமராவதி: தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன் என்று தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர் என்று அவர் கூறினார்.