சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலை, நிறுவனங்களின் விவரங்களை வழங்குவதில் எப்படி விலக்கு கோர முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கறிஞர் லோகநாதன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
The post டாஸ்மாக் மதுபானங்களின் விலை, நிறுவனங்களின் விவரங்களை வழங்குவதில் எப்படி விலக்கு கோர முடியும்: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.
