யூனியன் வங்கியில் கடன் மேளா

 

உடுமலை, ஜூலை18: உடுமலையில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், யூனியன் வங்கி வட்டார தனசேகரன், துணை வட்டார மேலாளர் யுவராஜா, உடுமலை கிளை மேலாளர் சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.பயிர் கடன் 9 குழுவுக்கு 90 லட்சம், கல்வி கடன் நான்கு பேருக்கு 1 கோடியே 60 லட்சம், தாட்கோ கடன் 2 நபருக்கு 15 லட்சம் வழங்கப்பட்டது.

The post யூனியன் வங்கியில் கடன் மேளா appeared first on Dinakaran.

Related Stories: