ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார் தமிழ்நாடு வீரர் சந்தோஷ்..!!

தாய்லாந்து: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்து நாட்டில் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இந்தியாவை சேர்ந்த 3பேர் ஏற்கனவே தங்கப்பதக்கங்களை வென்ற நிலையில் மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 400 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார் தமிழ்நாடு வீரர் சந்தோஷ்..!! appeared first on Dinakaran.

Related Stories: