திமிங்கலம் உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: திமிங்கலம் உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வனத்துறையிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post திமிங்கலம் உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: