செங்கல்பட்டில் டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மதுப் பிரியரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவு அளித்துள்ளார்.

 

The post செங்கல்பட்டில் டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: