மதுரை ஒத்தக்கடை அருகே உதவி பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை..!!

மதுரை: ஒத்தக்கடை அருகே வறைவாலர் நகரில் உதவி பேராசிரியர் பாலசுப்பிரமணியன் வீட்டில் 45சரவன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி செய்யும் பாலசுப்பிரமணியன் வீட்டில் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

The post மதுரை ஒத்தக்கடை அருகே உதவி பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Related Stories: