அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார் கறம்பக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷ பாம்பு

 

கறம்பக்குடி,ஜூலை 11: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது வீட்டிற்குள் விஷ பாம்பு புகுந்ததாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டிற்குள் இருந்த விஷ பாம்பை உயிருடன் மீட்டு அருகில் உள்ள வன பகுதிக்குள் விட்டனர்.

The post அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார் கறம்பக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்த விஷ பாம்பு appeared first on Dinakaran.

Related Stories: