பல்லடம் அருகே விஷம் வைத்து 60க்கும் மேற்பட்ட நாய்களை கொன்ற உணவக உரிமையாளர் கைது..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைபுதூர் ஊராட்சியில் விஷம் வைத்து 60க்கும் மேற்பட்ட நாய்களை கொன்றவர் கைது செய்யப்பட்டார். இறைச்சியில் விஷம் வைத்து நாய்களைக் கொன்றதாக உணவக உரிமையாளர் பாலா கைது செய்யப்பட்டார்.

The post பல்லடம் அருகே விஷம் வைத்து 60க்கும் மேற்பட்ட நாய்களை கொன்ற உணவக உரிமையாளர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: