இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்..!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 700க்கும் அதிகமான விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலைநிறுத்த போராட்டத்தால் 5,000க்கும் அதிகமான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

The post இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Related Stories: