தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுவதாகவும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 3 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கோப்புகளை பரிசீலத்ததில் நிறுவனங்கல் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள மின்சார வாரியம், நிறுவனங்கள் தந்த விலைப்புள்ளியை விட ரூ.50,000 வரை குறைப்பு செய்து தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
The post தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல்: மின்வாரியம் விளக்கம் appeared first on Dinakaran.