முன்னாள் மாணவர்களே எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் அடையாளம்: பாரிவேந்தர் எம்.பி. புகழாரம்

சென்னை: முன்னாள் மாணவர்களே எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் அடையாளம் என்று பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். எங்கள் கல்லூரியில் படித்த மாணவர் ரூ.1 கோடி ஊதியத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உள்ளது என்று பாரிவேந்தர் எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.

The post முன்னாள் மாணவர்களே எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் அடையாளம்: பாரிவேந்தர் எம்.பி. புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: