ஆளுநர் மாளிகையில் இருந்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியாகி வருகிறது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: ஆளுநர் மாளிகையில் இருந்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியாகி வருகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக எந்தக் கோரிக்கையும் மாநில அரசிடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை என்பது பொய்; அதிமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்ற ஆளுநர் எடுத்துள்ள தந்திரமான நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

The post ஆளுநர் மாளிகையில் இருந்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியாகி வருகிறது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: