தென் ஆப்பிரிக்காவில் எரிவாயு கசிவு : குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

ஜார்டன் : தென் ஆப்பிரிக்காவில், ஜோகன்னஸ்பர்க் அருகே தென்னாப்பிரிக்க குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

The post தென் ஆப்பிரிக்காவில் எரிவாயு கசிவு : குழந்தைகள் உள்பட 24 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: