மாநாட்டு பந்தல் குழு: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,ஆர்.பி உதயகுமார், சிவபதி, அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ராஜன் செல்லப்பா, அமைப்புச் செயலாளர்கள் ஜக்கையன் மற்றும் ரத்தினவேல். மாநாட்டு விளம்பரம், செய்தித் தொடர்பு மற்றும் நிகழ்ச்சி நிரல் ஒருங்கிணைப்புக் குழு: முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கோகுல இந்திரா,உடுமலை ராதாகிருஷ்ணன், வைகைச்செல்வன் ,கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி.
மாநாட்டு உணவுக் குழு: முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, விஜயபாஸ்கர் ,வீரமணி பரஞ்ஜோதி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மாநாட்டு தீர்மானக் குழு: முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், தம்பிதுரை, ஜெயக்குமார், செம்மலை, மணியன், பென்ஜமின். மாநாட்டு வரவேற்புக் குழு: முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி சண்முகம், வளர்மதி, அன்பழகன், செல்லப்பாண்டியன், ராஜலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், குழுக்களின் தலைவர்களும், உறுப்பினர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், கழக நிர்வாகிகளும், அதிமுகவினர், மாநாடு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து குழுக்களுக்கும் தங்களது மேலான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post மதுரை மாநாட்டுக்காக அதிமுக குழுக்கள் அமைப்பு: அதிமுக பொதுசெயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.