தொலைதூர கல்வி விவகாரம்: யுஜிசியின் மனு மீது பதில்தர அண்ணாமலை பல்கலை.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தொலைதூர கல்வி விவகாரத்தில் யுஜிசியின் மனு மீது பதில்தர அண்ணாமலை பல்கலை.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. வெளிமாநிலங்களில் தொலைதூரக் கல்வி வழங்க அண்ணாமலைபல்கலைக்கழகத்திற்கு யுஜிசி தடை விதித்தது. சில உத்தரவில் மாற்றம் கோரிய யுஜிசி மனு மீது பதில்தர எதிர்மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தொலைதூர கல்வி விவகாரம்: யுஜிசியின் மனு மீது பதில்தர அண்ணாமலை பல்கலை.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: