நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் சூறைக்காற்றுடன் சாரல் மழை..!!

நாகர்கோவில்: நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. வடசேரி, பார்வதிபுரம், கோட்டார், செட்டிகுளம், இருளப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

 

The post நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் சூறைக்காற்றுடன் சாரல் மழை..!! appeared first on Dinakaran.

Related Stories: