The post விழுப்புரத்தில் கேரளா லாட்டரி விற்பனை செய்த பணத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் விசாரணை..!! appeared first on Dinakaran.
விழுப்புரத்தில் கேரளா லாட்டரி விற்பனை செய்த பணத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் விசாரணை..!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் கேரளா லாட்டரி விற்பனை செய்த பணத்தில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது. 4 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாதம் ரூ.30ஆயிரம் லஞ்சம் கொடுத்த புகாரில் துறை ரீதியான விசாரணை நடக்கிறது. லாட்டரி வியாபாரி கஜேந்திரன் கைதான நிலையில் அவர் அளித்த தகவலில் மேலும் ஒரு வியாபாரி முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.