இம்பால்: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இம்பால் விமான நிலையத்தில் இருந்து சூரசந்த்பூரில் நிவாரண முகாமில் தங்க வைக்கபட்டுள்ள மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை விஷ்ணுபூர் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.