மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். முதுகு பகுதியில் வலி உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்தை தொடர்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது ஏற்பட்ட அதிர்சியால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

The post மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: