சென்னை எழிலகம் வளாகத்தில் 72 மணி நேரமாக நடைபெற்ற சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் வாபஸ்..!!

சென்னை: சென்னை எழிலகம் வளாகத்தில் 72 மணி நேரமாக நடைபெற்ற சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது. அமைச்சர் கீதா ஜீவனின் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தை சத்துணவு ஊழியர்கள் திரும்பப் பெற்றனர்.

The post சென்னை எழிலகம் வளாகத்தில் 72 மணி நேரமாக நடைபெற்ற சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் வாபஸ்..!! appeared first on Dinakaran.

Related Stories: