குற்றம் ராமநாதபுரத்தில் இருந்து கடத்த முயன்ற பல லட்சம் பதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்! Jun 22, 2023 ராமநாதபுரம் இலங்கை தின மலர் ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் பதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் எடையுள்ள கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயற்சித்த 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகிறது. The post ராமநாதபுரத்தில் இருந்து கடத்த முயன்ற பல லட்சம் பதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்! appeared first on Dinakaran.
10 பேர் பலியான பட்டாசு ஆலையில் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல்: போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலர்கள், ஆட்டோ பறிமுதல்
உடுமலை அருகே கொடூரம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது
பிரபல திரைப்பட பாணியில் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது: 2 கார்கள், 3 செல்போன்கள், ஆயுதங்கள் பறிமுதல்