ராமநாதபுரத்தில் இருந்து கடத்த முயன்ற பல லட்சம் பதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் பதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் எடையுள்ள கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயற்சித்த 3 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகிறது.

 

The post ராமநாதபுரத்தில் இருந்து கடத்த முயன்ற பல லட்சம் பதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்! appeared first on Dinakaran.

Related Stories: