அரக்கோணம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நடை மேம்பாலம் மீது உள்ள மின்விளக்குகளால் தீ விபத்து

அரக்கோணம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நடை மேம்பாலம் மீது உள்ள மின்விளக்குகளால் தீ விபத்து ஏற்பட்டது. நடை மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளில் ஏற்பட்ட மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

The post அரக்கோணம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நடை மேம்பாலம் மீது உள்ள மின்விளக்குகளால் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: