குற்றம் டெல்லி விமான நிலையத்தில் ரூ.38 கோடி மதிப்புள்ள 4 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் Jun 21, 2023 டெல்லி விமான நிலையம் தில்லி தின மலர் டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ரூ.38 கோடி மதிப்புள்ள 4 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுபான பாட்டில்களில் கொகைன் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்த கென்யாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். The post டெல்லி விமான நிலையத்தில் ரூ.38 கோடி மதிப்புள்ள 4 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது
வாட்டர் பில்டர் சர்வீஸ்க்காக செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி வாலிபரின் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ்