எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து கால்நடை ஏற்றுமதி மசோதாவை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து கால்நடை ஏற்றுமதி மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. ஒன்றிய அரசின் மசோதாவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், ஜெயின் மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

The post எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து கால்நடை ஏற்றுமதி மசோதாவை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: