அவர்கள் வழக்கறிஞரை தடுத்து நிறுத்த முயன்றனர். இருந்தும் அவர் பைக்கை ஓட்டிக் கொண்டே மருத்துவரின் அறைக்கு சென்றார். இதுகுறித்து வழக்கறிஞர் மனோஜ் ஜெயின் கூறுகையில், ‘எனது மகன் லவித்ரா ஜெயினுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தேன். ஆனால் மருத்துவமனை வளாகத்தில் சக்கர நாற்காலி இல்லாததால், எனது மகனை பைக்கை ஏற்றிக்கொண்டு லிப்ட் வழியாக மருத்துவமனையின் எலும்பியல் பிரிவுக்கு அழைத்துச் சென்றேன்’ என்றார்.
The post மகனுக்கு சக்கர நாற்காலி கிடைக்காததால் ஆஸ்பத்திரி லிப்டில் பைக்கில் சென்ற தந்தை appeared first on Dinakaran.