சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனே எடப்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் போலீசார் உணவகத்தில் ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post எடப்பாடி அருகே உணவகத்தில் வாங்கிய பரோட்டா குருமாவில் பூரான்: உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் உணவகத்தில் போலீசார் ஆய்வு appeared first on Dinakaran.