இதற்கு அப்போது தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் அளித்துள்ள பதில், “பொதுவாக தேர்வுகுழு அணியின் தலைவராக இருக்கும் நான் மட்டும் தேர்வுகுழுவில் இல்லை. மொத்தம் ஐந்து பேர் இருப்பர். அத்துடன் கேப்டனுடன் ஆலோசித்த பிறகு வீரர்களை முடிவு செய்வோம். இப்படி இருக்க ராயுடுவிற்கு இது ஏன் புரியவில்லை? நான் மட்டும் எடுக்கப்படும் முடிவுகள் இல்லை என்பதை அவரும் உணர்ந்திருப்பார். ஆனால் பழசை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறேன் என்று நினைக்கிறார். இந்த குற்றச்சாட்டு முறையானது அல்ல.” என்றார்.
The post 2019ல் உலக கோப்பையில் நீக்கம் ஏன்?: அம்பதிராயுடு குற்றச்சாட்டுக்கு எம்எஸ்கே பிரசாத் பதில் appeared first on Dinakaran.